வல்வை மக்களுக்கு கடந்த காலங்களில் ஒத்துழைப்பு நல்கிய வல்வை ஒன்றியம் இன்று செயலிழந்துள்ளது. இதனை மீண்டும் அங்குரார்ப்பணம் செய்வதற்கு வல்வை மக்கள் பழைய நிர்வாகத்தின் உபதலைவருக்கு கையொப்பமிட்டு கோரிக்கை கடிதத்தினை கையளித்துள்ளனர். கோரிக்கை கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Postவல்வை ஊரிக்காடு 752 வீதீயில் தென்னிலங்கையை சேர்ந்த வாகன உரிமையாளர் வீதியின் எதிர் புறம் உள்ள அடி மரக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது வாகன உரிமையாளருக்கு எந்தவிதமான காயங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Next Postவல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 2015