வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழகத்தினால் ஒரு சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தது.
.
வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண் பெண்களுக்கான கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Home வல்வை செய்திகள் வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 2
வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 2
Feb 23, 20150
Previous Postவல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் 23.02.2015
Next Postஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.