சென்னையை முடக்கிய கூடங்குள முற்றுகைப் போராட்டம்!

கூடங்குளம் அணு உலை தமிழ்த்தேசியத்தை தமிழ்த்தேசிய மக்களை அழிக்க இந்திய ஏகாதிபத்தியம் தொடுக்கும் மறைமுகப் போர். அக்கோடபர் 29 ல்’ கூடங்குல அணு உலையை எதிர்த்து அனைத்து தமிழ்தேசிய அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து பல்லாயிரக்கனக்கானோர் தமிழக சட்டமன்ற முற்றுகை போரட்டதில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published.