வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை நகர சபை நூலக கண்காட்சி வைபவ ரீதியாக இன்று ஆரபித்து வைக்கப்பட்டுள்ளது 14.09.2015

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகர சபை நூலக கண்காட்சி வைபவ ரீதியாக இன்று ஆரபித்து வைக்கப்பட்டு மேலும் இரு தினக்களுக்கு நடைபெற இருக்கின்றது இன்று வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவ மாணவிகள் புதிய ஓர் அனுபவத்தை பெற்று சென்றுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *