வல்வை விக்னேஸ்வரா முன் பள்ளி, மற்றும் விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் இன்று (14.12.2012) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வல்வை விக்னேஸ்வரா முன் பள்ளி, மற்றும் விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்
இன்று (14.12.2012) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத் திறப்பு விழாவிற்கு பிரதமவிருந்தினராக இ.த.ஜெயசீலன்(பிரதேச செயலாளர், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை ) அவர்கள் கலந்து சிறப்பித்தார்

Leave a Reply

Your email address will not be published.