கண்ணீர் அஞ்சலி அமரர் விசாகப்பெருமாள் குணநாதன்

கண்ணீர் அஞ்சலி அமரர் விசாகப்பெருமாள் குணநாதன்

எமது வல்வை விளையாட்டுக்கழகத்தின் முன்னால் சகல துறை வீரரும், ஆதவாளருமான ‪#‎குனாஸ்‬ அண்ணா என பெரியோர் முதல் சிறியோர் வரை அழைக்கப்படும் குணநாதன் அண்ணா அவர்கள் இன்று எமை தவிக்க விட்டு இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்போமாக…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.