மரண அறிவித்தல்-செல்லத்துறை மலர்வேணி
பிறந்த ஆண்டு: 1933.06.08 மறைவு – 21.12.2012
விலாசம்: வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாக கொண்ட காலம் சென்ற செல்லத்துறையின் அன்பு மனைவியும்,
(காலம் சென்ற) சிவானந்த வேணி, பவானந்த வேணி, சகலகலா வேணி பாஸ்கரானந்த வேணி, கலையழகன் (பாஸ்கர்). அன்புத் தாயாரும் கணேசலிங்கம் (காலம் சென்ற): புவனேஸ்வரன், காபோத்திரனம், வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்இ மைத்துனை: திருநாவுக்கரசு இராசரத்தினம்
மதுராந்தன், மதுஷா, பிரியா, டினந்திகா, அரவிந்தன் (காலம் சென்ற) துவிஸ்கரன், அன்புக் குமரன், புசபுவன், சசிபிரியா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இன்று மாலை 4.00 மணிக்கு உடுத்துறை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கர் : லண்டன் 0044-7506592023
காபோத்திரன்: இலங்கை – 0094775080451ஃ0094750434701
குட்டி0094-775080451
இந்தியா=0091-44616673
10ம் வட்டாரம்
கொடுக்குளாய்
யோகேஸ் கடை
உடுத்துறை.