பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டு வரும் 7நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில்
இன்று நடைபெற்ற கால் இறுதியாட்டத்தில் வல்வையை எதிர் கொண்ட வதிரி பொம்மெஷ் வி.கழகம்
2:1 என்ற கோல் கணக்கில் வெற்றியிட்டியது. மிகவும் சிறப்பாக விளையாடிய வல்வை அணி இறுதியில்
தனது வெற்றியை தவறவிட்டது, இவ் உதைபந்தாட்டம் கொற்றாவத்தை றென்சஷ் வி.கழக மைதானத்தில்
நடைபெற்றது
Previous Postதமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையை உதாசீனம் செய்ததன் விளைவே புலிகளின் உருவாக்கம்!
Next Postநாம் தமிழர் கட்சி முதல் பொதுக் குழுக் கூட்ட தீர்மானங்கள்- காணொளி இணைப்பு…