கலை கலாசார இலக்கிய மன்றத்தினால் வல்வெட்டித்துறையின் இரண்டாவது வருடாந்த கலை இலக்கிய பெரு விழா 01.01.2012 அன்று நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மலை 04.00 அளவில் தமிழ் பாரம்பரியத்துடன் கோலாகலமாக நடைபெற்றது . இதில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கலாமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . இதில் பல தமிழர் கலைகள் அரங்கேற்றப்பட்டது .
VNS
வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது.
36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும்…
வல்வை கோடைவிழா 2025
பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடிய வல்வை கோடைவிழn படங்கள் இணைப்பு ( பகுதி 1) Share this on WhatsApp
வல்வை கோடைவிழா 2025- அதிஸ்டலாப சீட்டிழுப்பில் அதிஸ்டசாலிகள் விபரம் அறிவிப்பு
அதிஸ்டலாப சீட்டிழுப்பில் அதிஸ்டசாலிகள் விபரங்கள் 1st Prize Winning Number 2172 1 FLIGHT TICKET TO SRILANKA OR INDIA ( SKYWINGS TRAVEL T&G’S) 2nd Prize Winning Number 0433 £200 Voucher from miera jewellery 3rd Prize Winning Number 0429 £150 VOUCHER FROM SELVARAJAGOLD HOUSE…
நேரலை… வல்வை கோடை விழா.13.07.2025
https://Knlive.tv Share this on WhatsApp
வல்வை கோடை விழா 13.07.2025 அன்று நடைபெறவுள்ளது.
Share this on WhatsApp









