மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை!

மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர், பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம், கோந்தைப்பிட்டி, தாழ்வுபாடு, எருக்கலம் பிட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.