வல்வை ரேவடி மாத கோவில் புனரமைக்கப்பட்டு இன்று (05.02.2017) திறந்துவைக்கப்பட்டது படங்கள் இணைப்பு
வல்வை நகரில் 1985 ஆம் ஆண்டு 28ம் திகதி மாசி மாதம் உதித்தாகிய மாதாவின் கட்டட புனரமைப்பு பணி முற்றாக முடிவடைந்து இன்று 05.02.2017 (ஞாயிறு) 5மணிக்கு பாதர் தலைiயில் அன்னையை இருப்பிடத்தில் வைக்கப்பட்டது








