கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் தெய்வதீனமாக உயிர்தப்பினர் நால்வர்
கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் தெய்வதீனமாக உயிர்தப்பினர் நால்வர் இன்று கிணறு வெட்டும் நிகழ்வு இடம்பெற்றவேளையில் கிணற்றினுள்ளே மூவர் கிணற்றுவெட்டில் ஈடுபட்டிருந்தனர் வெளியில் உழவு இயந்திரம் மூலம் மண் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்தது கிணற்றின் ஆழம் 40 முளம் திடீர்என உழவு இயந்திரத்தின் பிறேக் சறுக்கி உழவு இயந்திரம் கிணற்றுனுள் பாறிவீழ்ந்தது. அங்கே வெளியில் நின்றவர்களால் சாரதியை பிடித்துவிட்டார்கள் கிணற்றுனுள் நின்ற மூவரும் தெய்வதீனமாக உயிர் தப்பினார்கள் 









