நடைபயணம் மேற்கொள்வது பற்றிய அறிவிப்பும்,இணைப்புகளும்!

நடைபயணம் மேற்கொள்வது பற்றிய அறிவிப்பும்,இணைப்புகளும்!

தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மாபெரும் பரப்புரை நடைபயணம்.

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை.

நடைபயணம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.

அதனை தொடர்ந்து மாபெரு பொதுக்கூட்டம்.

இடம்:திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்.
நேரம்:மாலை 5 மணி.

 

Leave a Reply

Your email address will not be published.