ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் தீக்குளிப்பு

ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் தீக்குளிப்பு

இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளித்த  நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி,  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.