வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று(07.01.2018) சிறந்த முறையில் நடைபெற்றது விபரங்கள் உள்ளே (காணொளி இணைப்பு)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று(07.01.2018) சிறந்த முறையில் நடைபெற்றது விபரங்கள் உள்ளே  (காணொளி இணைப்பு)

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று( 07.01.2018)  சிறந்த முறையில் நடைபெற்றது

அக வணக்கத்துடன் ஆரம்பமான பொதுக்கூட்டம்,  2017ம் ஆண்டின் நிர்வாகசபையினர் தங்கள் கணக்கறிக்கையுடன் தாயகம் நோக்கிய செயற்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
கடந்த 3 வருடங்களாக இவ் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் வல்வை நலன்புரிச் சங்கத்தினை வழி நடத்திச் சென்றமைக்காக பொதுக்கூட்டத்திற்கு சமூகமளித்தவர்களினால் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது

2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரங்கள்

தலைவர்  –   தவராஜசிங்கம் உதயணன்

செயலாளர் –   ஷர்மிளா ஜெகன்மோகன்

பொருளாளர் –  நடராஜா உதயகுமார்

உதவிச் செயலாளளர் –  சுப்பிரமணியம் வினோத்

உதவிப் பொருளாளர் –   தேவசிகாமணி ஆனந்தகுமரன்

நிர்வாக உறுப்பினர்  –    கௌசீகரன்   சிவானந்தம்

கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர்  –   சிவநேசன் சிவலீலன்

கல்வித்துறை உறுப்பினர்   –   சூரியலிங்கம் ரமேஷ்

விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் –     சத்தியசீலன் குமார்

விளையாட்டுத்துறை உறுப்பினர்       – கனகசபாபதிப்பிள்ளை சண்முகபாலன்

நலன்புரியும், கலை, கலாச்சாரமும் ஒருங்கிணைப்பாளர்  –  குழந்தைவடிவேல். பிறேம்குமார்

நலன்புரியும், கலை ,கலாச்சாரமும் உறுப்பினர்கள்  –    மீனாட்சிசுந்தரம்
பாலசுந்தரம் , ரெட்ணசிகாமணி , தாமோதரம்பிள்ளை சண்முகதாஸ்

புதிய நிர்வாகிகள் தெரிவுடன் பொதுக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.