வல்வை மானாங்கானை திருமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டியானது (31/03/2018) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக Tube தமிழ் இலங்கைகான பொறுப்புனர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை நகர பிதா கோணலிங்கம் கருணாந்தராசா உபதலைவர் திரு.ஆறுமுகம் ஞானேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்
இது இவர்கள் தலைவர் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வாக பதிவு செய்யப்படுகின்றது.
இதே போன்றே கம்பிகளின் பிறேம் அவர்களும் அவரின் கிராமத்து மக்களால் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.