பொதுநலவாய அமைய நாடுகளின் மாநாட்டை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமொன்று லண்டனில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டமே எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.
பொதுநலவாய அமைப்பு நாடாடுகளின் 2013 ஆம் ஆண்டுக்கான உச்சமாநாட்டை இலங்கையில் நடத்தவேண்டாம் என்று பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கைக்குழு கூடவிருக்கின்றது.