வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் நினைவாக உருவாக்கப்பட்ட “பசீலன் -2000″உந்துகனை(Made in Eelam)

வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் நினைவாக உருவாக்கப்பட்ட “பசீலன் -2000″உந்துகனை(Made in Eelam)

ஈழத்தில் இந்திய இராணுவம் 1987-ம் ஆண்டுகளில் ஈழப்பிரதேசங்களை அக்கிரமித்துக் கொண்டிருந்த காலங்களில்,இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பணமாக இருந்து பல பாரிய வெற்றிகளை குவித்த வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் நினைவாக உருவாக்கப்பட்ட “பசீலன் -2000″உந்துகனை(Made in Eelam)……இ்ந்த உந்துகனையால் ஏற்பட்ட இழப்புக்களை இலங்கை புத்த இராணுவம் என்றும் மறக்கப் போவதில்லை!!!இலங்கை இராணுவத்திற்கு நினைத்தாலே பீதியை கிளப்பும் இந்த தொழில் நுட்பம் இஸ்ரேல் நாட்டவரையும் விட்டு வைக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published.