புதுச்சேரியை சேர்ந்த ராஜமனோகரன் என்ற இளைஞன் மூன்று புதிய ஏவுகணைகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார் புதுச்சேரி முருங்கம்பாக்கம் அங்காளம்மன் நகரைச்சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே ராக்கட்டுகள் மீது ஆர்வம் இருந்தது.தீபாவளி சமயங்களில் பல பட்டாசுகளின் மருந்தை சேகரித்து அவற்றை கொண்டு சிறிய ராக்கட்டுகளை செய்து தனது கணவிற்கு உயிர் கொடுக்க தொடங்கினார் நாளடைவில் இந்த ஆர்வம் மென்மேலும் பெருகி 12ஆண்டுகளாக முயன்று 3ஏவுகணை உட்பட பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்துள்ளார் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு
1.Missile Arjuna
2.Missile 2020
3.Missile Subash super sonic-1
Missile Arjuna என்ற ஏவுகணை மணிக்கு 800Km வேகத்தில் 300Kmரை தூரத்தை கடந்து சென்று தாக்கக் கூடிய வடிவமைத்துள்ளார்.இது ஒரே நேரத்தில் மூன்று இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்றது என தெரிவித்தார்.அப்துல் கலாம் அவர்களுக்கும் காண்பித்து புதிய ஊக்கம் பெற்று முறையா தயார் செய்யப்பட்டது
கலாம் ஐயா தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் தன்மனதை விருத்தியடையச்செய்தார்.செயன்முறை விளக்களித்த பின்னர் இராணுவ கண்காட்சியிலும் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.