மிகக் கடுமையான அச்சுறுத்தலையும், தடைகளை உடைத்தெறிந்து மக்கள் தாங்கிப் பிடித்த மாவீரர்நாள் உடுத்துறை மூன்று மாவீரர்களின் தாயார் சுடரேற்றி வைத்தார்.
தாயக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடதாயக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே!