லண்டனில் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் 1990 ஆம் ஆண்டில் உருவாக காரணமாக இருந்ததோடு மட்டுமில்லாமல், எம்மை வழி நடாத்தி, பல வெற்றிகளையும் குவிக்க அரும் பாடுபட்ட திரு. குமார் அண்ணா எம்மை விட்டு மறைந்து விட்டார்.
அவரின் நினைவுகளோடு .
வல்வை புளூஸ் உள்ளவரை உங்கள் நாமம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அமைதியாக உறங்குங்கள் குமார் அண்ணா.
இலண்டனில் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் தந்தையாக நின்று எம்மை வழி நடாத்திய மதிப்புக்குரிய குமார் அண்ணா அவர்களின் இறுதி யாத்திரை இன்று நடைபெற்றது.
அன்னாருக்கு புளூஸ் கழக வீரர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வழியனுப்பி வைத்தார்கள்.அவரின் ஆத்ம சாந்தியடைய வல்வை மக்களாகிய நாம் பிராத்தனைசெய்கின்றோம் அன்னாரின் குடுப்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.