30 வது வருட மாபெரும் ஒன்றுகூடல் கனடாவாழ் வல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 13.07.2019
ஒன்றுகூடல் கொடியேற்றத்துடன் எந்தவித தாமதமும் இன்றி சரியாக காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் . ஆகையால் நீங்களும் தாமதியாமல் முடிந்தவரை காலை 10 மணிக்கு முன்னரே உங்கள் சிறார்களையும் அழைத்துக்கொண்டு வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறார்கள்.
உங்கள் சிறார்களின் விழையாட்டுக்களைத்தவறவிட்டுவிடாதீர்கள் .
அனைவருக்குமான காலைச்சிற்றுண்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றோம் அனைவரும் ஒன்று திறள்வோம் ஒருகுடும்பமாக இருப்போம் .
இது 30 வது வருட ஒன்றுகூடல் . ஆம் அப்புறம் நாம் ஏன் தாமதமாக வேண்டும். தாமதியாமல் ஒன்றுசேர்ந்து இவ் ஒன்றுகூடலை சிறப்பிப்பது நம் கடமையல்லவோ!
நன்றி
உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
உங்கள்
வல்வெட்டித்துறை க.ந.சங்கம்
மேலதிகமாக விபரங்கள் வேண்டும்பட்சத்தில் நீங்கள் எந்தவித சங்கடமும் இன்றி சங்க உறுப்பனர்களாகிய இவர்களை அழைக்கலாம் .
1. பிரபாகரன் ( பிரபு )
2.சேதுமாதவன் (சேது)
3.சதீஷ்கண்ணன் (சதீஷ்)
4. இராஜமுகுந்தன்(முகுந்தன்)
5. கரன் ( கரன் )