வல்வை விக்ணேஸ்வரா பாலர் பாடசாலையில் புதிய பாலர்களை வரவேற்பதற்கான கால்கோள் விழா இன்று (26.02.2020) நடைபெற்றது.
வல்வை விக்ணேஸ்வரா பாலர் பாடசாலையின் தலைவர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளிற்கு பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
பான்ட்வாத்திய அணிவகுப்புடன் பாலர்களும் விருந்தினர்களும் அழைத்துவரப்பட்டு பாலர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது .