யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன்  ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ வீரராவார். அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருந்த நிலையில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதில் தொற்று இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.