இறுதிக்கிரியை அறிவித்தல்  _ அமரர் வாசுதேவர் நேரு (Radio Officer as in the Merchant Navy)

இறுதிக்கிரியை அறிவித்தல்  _ அமரர் வாசுதேவர் நேரு (Radio Officer as in the Merchant Navy)

இறுதிக்கிரியை அறிவித்தல்  _ அமரர் வாசுதேவர் நேரு
(Radio Officer as in the Merchant Navy)

 

தோற்றம் :   10.09.1955

மறைவு    :    12.01.2021

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட,  வாசுதேவர் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ்சென்றவர்களான மௌனகுரு கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனியின் அன்புக்கணவரும்

வருணன், மௌனிகா, வளவனின் பாசமிகு தந்தையும்
பிரசாந்தின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னார், தெய்வேந்திரராணி , ஜெயபாலன் , ஜெயரமணி,  சுகந்தா , லோகநாதன்,  தமிழரசன், ஜமுனா , வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், ஜெயநந்தினி , காலஞ்சென்ற மோகனதாஸ்,  காலஞ்சென்ற சரட்சந்திரன்,  மதிவதனா,  சகுந்தலாதேவி,  கிருஷ்ணானந்த தேவர் , காலஞ்சென்ற சித்திரராஜா,  காலஞ்சென்ற செல்வகுரு , தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

தயாலஷ்மி , பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்  _   குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

வருணன்   _  மகன்  (லண்டன்)
0203 3022811

ஜெயபாலன்  _  சகோதரன்  (லண்டன்)   07888678803

லோகநாதன்  _  சகோதரன் (லண்டன்)  07988849248

தமிழரசன் _  சகோதரன் (இந்தியா)
0091 8526571700

அன்னாரது பூதவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26.01.21 அன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்ற பின்னர், Lambeth Cemetery, Blackshaw Road, Tooting, London SW17 0BY எனும் முகவரியில் உள்ள மயானத்தில்  காலை 9.30க்கு தகனக் கிரியைகள்  நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இங்கிலாந்தில் தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களுக்கு அமைவாகவும், கொரோனா நோய்த் தொற்றினை கருத்தில் கொண்டும்   அன்னாரது தகனக் கிரியைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதால், உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் தகனக்கிரியை செய்யப்படும் இடத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.*

எமக்கு அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்  :  குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published.