அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவில்தலும்
மண்ணில்: 22.08.1948 விண்ணில் : 19.03.2022
அமரர் சீவரெத்தினராசா ( சீவரெத்தினம்) இளையதம்பி
வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சீவரெத்தினராசா (சீவரெத்தினம்) இளையதம்பி அவர்கள் இறைபதம் அடைந்ததை ஒட்டி நடைபெறும் அந்தியேஷ்டி கிரியைகள் எதிர்வரும் 18.04.2022 திங்கள்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அதனைத் தொடர்ந்து,
Saint Boniface Hall & Social Club
185 Mitcham Rd, London SW17 9PG
(Back side hall) எனும் முகவரியில்
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வருகை தந்தும், தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைத் தளங்களூடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மேலும் அனுதாபச் செய்திகள் தெரிவித்தவர்களுக்கும் ,மற்றும் எங்கள் பெருந்துயரில் எங்களோடு சேர்ந்து பல்வேறு வழிகளில் பேருதவிகள் புரிந்த அனைத்து உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எம் குடும்பத்தின் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மலர் (மனைவி ) நம்பர். 07730683862