வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ் விளையாட்டுப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக செல்வி இராட்சியலட்சுமி சுப்பிரமணிக்குருக்கள் (அதிபர், யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்), சிறப்பு விருந்தினர்களாக திரு.சி. தவனேஸ்வரன் ( கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J / 393), செல்வி அமிர்தராணி இரத்தினவடிவேல் ( உள்ளுராட்சி ய்தவியாளர், வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள் .

 

Leave a Reply

Your email address will not be published.