வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டனை வதிவிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி)
அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும் சிவநந்தினியின் கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்புத் சகோதரரும் ஆவார்.
தொடர்புக்கு:
பாலகுமாரி (New zealand) 0064-211695151
மலர் (London) – 0044-7448709167
வசந்தா (India) – 0091-9750524716
குமார் (Finland) – 0035-8442400749
தங்கன் (Sri Lanka) – 0094-752954296.