
13ம் திருத்தச் சட்ட உத்தேச மாற்றங்கள் தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது தங்களுக்கு விரும்பியவாறு வாக்களிக்க முடியும் என ஜனாதிபதி, ஜாதிக உறுமயவின் சிரேஸ்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிடம் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.