கனடா மொன்றியல் நகரில் வல்வை மாணவன் சஞ்சீவ் பிரபாகரனுக்கு கியூபெக் கவனரால் பதக்கம் வழங்கப்பட்டது.

கனடா மொன்றியல் நகரில் வல்வை மாணவன் சஞ்சீவ் பிரபாகரனுக்கு கியூபெக் கவனரால் பதக்கம் வழங்கப்பட்டது.

கனடா மொன்றியல் நகரில் Laval liberty high school இல் படித்து வரும் பிரபாகரன் சாந்தினி தம்பதிகளின் புதல்வன்   , அவரின் சிறப்புத்தகமைகளுக்காக quebec lieutenant Governor Pierre Duchesne அவர்களால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரபாகரன் சாந்தினி அவர்களுடன் சஞ்சீவ்

சஞ்சிவ் வல்வையை சேர்ந்த சுந்தரலிங்கம், சாரதாதேவி மற்றும் விஸ்வநாதபிள்ளை, ராணிமலர்   ஆகியோரின் பேரன் ஆவார்

Leave a Reply

Your email address will not be published.