மரண அறிவித்தல் அமரர் தெய்வேந்திரராசா சதீஷ்குமார் (அச்சன்)

மரண அறிவித்தல் அமரர் தெய்வேந்திரராசா சதீஷ்குமார் (அச்சன்)

தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாக கொண்ட தெய்வேந்திரராசா சதீஸ்குமார் (அக்சன்) அவர்கள் நேற்றைய தினம் காலமானார்.

அன்னார் தெய்வேந்திரராசா (ராசுமாமா) தங்கலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், தர்மலிங்கம் (தறுமிஅப்பா) பவானி தம்பதியினரின் அன்பு மருமகனும் கீதா. அவர்களின் அன்புக்கணவரும்.

காவ்யா, அவந்திகா அவர்களின் அன்புத் தந்தையும். யசோதா, கவிதா, லவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார், அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது மீனாட்சி அம்மன் கோவிலடி இல்லத்தில் நடைபெற்று, தகன கிரியைகளுக்காக 11.00மணிக்கு ஊறனி இந்து மயானத்திற்கு எடுத்துக் செல்லப்படும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் .