மலர்வு : 25 சனவரி 1969 — உதிர்வு : 20ஓகஸ்ட் 2013
நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் சோதிப்பிரமானந்தர் அவர்கள் 20-08-2013 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக சிவபதம் அடைந்தார்.அன்னார், நெடியகாடு, வல்வெட்டித்துறையை சேர்ந்த சோதிப்பிரமானந்தர் இரத்தினவடிவேல்(Retired OA at Education Department, Jaffna), காலஞ்சென்ற சரோஜினிதேவி(சின்னக்கிளி) தம்பதிகளின் புதல்வரும், ஜெயச்சந்திரன், ஸ்ரீகஜாமணீ தம்பதிகளின் மருமகனும்,ஜெயவாணி அவர்களின் அன்புக் கணவரும்,சஜீனா அவர்களின் அன்பு தகப்பனாரும்,
கனடாவில் வசிக்கும் திருநாவுக்கரசு(ராசு), புஸ்பலதா, இரத்தினவடிவேல்(கண்ணன்), உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பாலசுப்ரமணியம்(பாலா), சாந்தாமணி, காலஞ்சென்ற கமலாதேவி, கந்தசாமி, சீவரெட்சகம் ஆகியோரின் மருமகனும்,சுசீலா, ஸ்ரீபார்வதி, கல்யாணி, ஜெயகௌரி, ஜெயமதி, ஜெயப்ரகாஷ் ஆகியோரின் மைத்துனரும்,மயூரி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஸ்வின், திவ்யா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,பிரவீனா, அகிலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2013 வியாழக்கிழமை அன்று காலை நிறைந்தவுடன் 10:00 மணியளவில் ஊரணி வல்வெட்டித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரு — இலங்கை
செல்லிடப்பேசி: +94729146289
சங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774594909
வாணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774396097
சோதிப்பிரமானந்தர் — கனடா
தொலைபேசி: +14163354049
ஜெயச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +19054251844
புஷ்பா — கனடா
தொலைபேசி: +19056409896
கண்ணன் — கனடா
தொலைபேசி: +14163007770
பாலு மாமா — கனடா
செல்லிடப்பேசி: +16472803719