இன்று வல்வை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டுள்ளது 23.09.2013

இன்று வல்வை பேருந்து நிலையத்திற்கு முன்பாக  நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டுள்ளது 23.09.2013

வல்வை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று( 23.09.2013) நிழல் தரும் மரங்களை சபாரத்தினம் செல்வேந்திரா குடும்பத்தினர் நாட்டி வைத்துள்ளார் .இதில் வல்வை நகர பிதா திரு அனந்தராஜா அவர்களும் கலந்து மரங்களை நாட்டி வைத்துள்ளார்.இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.