திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது, பெருமளவு மக்கள் பங்கேற்பு 17.02.2014

திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆரம்பித்திருந்த கிரியைகள் நிகழ்வுகளின் பின்னர், பூதவுடல் சுமார் 12 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.