014 இளைஞர் கழகம் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி நேற்று சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது . அல்வாய் பாரதியுடன் அரை இறுதி ஆடத்தில் மோதிய வல்வை அணி கோல் எதுவும் அடிக்காத நிலையில் தண்ட உதை மூலம் 4-2 கோல் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வல்வை அணி இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
