மரண அறிவித்தல் சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி

மரண அறிவித்தல்  சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி இன்று (08.06.2014) காலமானார்.

                                        தோற்றம் – 26.12.1936                                    மறைவு – 08.06.2014

அன்னார் சரவணப்பெருமாள் கனகம்மா தம்பதியினரின் புதல்வனும் மகாலக்சுமியின் அன்புக் கணவரும், செல்வநாயகி காலஞ்சென்ற யோகராஜா மற்றும் புஸ்பராணி, சிவராசா, ஜெயராசா ஆகியோரின் அன்புத் தந்தையும், தயாநிதிவேல், காலஞ்சென்ற சாந்தினி, தர்மரெட்ணம், இந்திரா, பிரியதர்ஷினி, காலஞ்சென்ற நிலாணியா, சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற மாணிக்கவாசகம், காலஞ்சென்ற பங்கயற்செல்வி, பவளக்கொடி, தர்மலிங்கம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.06.2014 காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகட்கு
திருமதி.மகாலக்சுமி- மனைவி (இலங்கை)- 0094771646093
புஸ்பராணி-மகள் (சுவிஸ்) -0041313726443
சிவராசா -மகன் -(லண்டன்) -00447547691039
ஜெயராசா-மகன் (கனடா) -0015147312368

Leave a Reply

Your email address will not be published.