புத்தூர் மைதானத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள சிறந்த கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது. வல்வை விளையாட்டுக் கழகம் சிறந்த முறையில் விளையாடி அரைஇறுதி வரை வந்துள்ளது. கடந்த 13.07.2012 ஆம் திகதி யாழ்பாணத்தை சேர்ந்த ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் அரைஇறுதியில் விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிழே.

















