திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 25 பேர் மலேசிய நாட்டவர் ஒருவரும் ( ஈழநேரு, கருனைராஜ், ஞானவரோதயன், சந்திரகுமார், சுரேஸ்குமார், உதயதாஸ், இலங்கைநாதன், சிறீஜெயன், ஆரோக்கியநாதன், த.மகேஸ்வரன், க.மகேஸ்வரன், சிவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜா, சதீஸ்குமார், கிரிதரன், பகீதரன், சசிதரன்,யுகப்பிரியன், சுபாகரன், ரமேஸ், முகமது சாதிக், முகமது உவைஸ், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன் ) எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி 15.11.2014 முதல் உண்ணாவிரதப்போராட்டதினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.
Home சிறப்பு செய்திகள் திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்
Nov 17, 20140
Previous Postகனடாவில் தரையிறங்கிய உலகின் பிரம்மாண்ட விமானம் (வீடியோ இணைப்பு)
Next Postபாலைவனத்தில் பூக்கும் பூக்கள் : நம்பமுடியலையா..அட நீங்களும் தான் பாருங்களேன்!