பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு வாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டது ..

பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு வாத்தியக்கருவிகள் வழங்கப்பட்டது ..

வடமாகானசபை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்திற்கு ரூபாய் 20,000 ம் பெறுமதியான சில வாத்தியக்கருவிகள் இன்று(30.12.2014) மு .ப 10.30 மணியளவில் வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published.