வல்வை சிதம்பர கல்லூரியின் வருடாந்த மரன் ஓட்டம் 16.01.2015 காலை நடைபெற்றது. காலை சுமார் 7 மணியளவில் நெடியகாடு கணபதி படிப்பகத்துக்கு முன்பாக ஆரம்பித்த மரதன் ஓட்டம் வல்வை சந்தி, உடுப்பிட்டிச் சந்தி, தொண்டைமானாறு வழியாக சிதம்பர கல்லூரி முன்றலை வந்தடைந்தது…….
Home நிகழ்வுகள் வல்வை சிதம்பரா கல்லூரியின் 2015ம் ஆண்டிற்கான மரதன் ஓட்டப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்

வல்வை சிதம்பரா கல்லூரியின் 2015ம் ஆண்டிற்கான மரதன் ஓட்டப்போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும்
Jan 17, 20150
Previous Postமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி -திருமதி ராஜேஸ்வரி- ஏகாம்பரம்
Next Postவல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் முன்பள்ளியில் இன்றைய (15.01.2015)தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களுக்கு பரிசீல்களும் அன்பளிப்புகளும் வழங்கப்படும் போது