admin

16ம் நாள் கிரியையான “அஸ்தி விசர்ஐன பூசை” அறிவித்தல்.அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்

16ம் நாள் கிரியையான “அஸ்தி விசர்ஐன பூசை” அறிவித்தல். மண்ணில் 16/02/1952விண்ணில் 25/10/2025 அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று சிவபதத்தை தழுவிக்கொண்டார். அன்னாரின் துயர செய்தி அறிந்து ஆறுதல் கூறியும்,இறுதி கிரியைகளில் பங்குபற்றியும் எம்மை ஆசுவாசப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் 16 ம் நாள் கிரியையான “அஸ்தி…

மரண அறிவித்தல் திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engniear)

திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engniear) தோற்றம:08-08-1946 மறைவு:05-11-2025 வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு ஞானமூர்த்தி வியாசர்(civil engineer) இன்று 05.11.2025 புதன்கிழமை இயற்கை எய்தினார். இவர் காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும் சமதானநீதவானும் தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர்திரு ஞானமூர்த்தி, இரத்தினபாய், தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற திரு. சபாரட்ணம் கனகாம்பிகை தம்பதிகளின்…

மரண அறிவித்தல் திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம்

மரண அறிவித்தல் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வாழைச்சேனை காகித ஆலையின் பிரதம இரசாயனவியலாளர் ஓய்வு பெற்ற திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினசாமி ஆத்தாட்ப்பிள்ளை தம்பதியின் இளைய புத்திரரும் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை தையல்நாயகி தம்பதியின் மூத்த மருமகனும் ஆவார். விமலேந்திராணியின் அன்புக்கணவரும்…

இறுதி கிரியை பற்றிய விபரம் -அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்

இறுதி கிரியை பற்றிய விபரம். மண்ணில் 16/02/1952 விண்ணில் 25/10/2025 அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று சிவபதத்தை தழுவிக்கொண்டார். அன்னார் காலம் சென்ற திரு வெங்கடாசலப்பிள்ளை பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற திரு வேலுச்சாமி பரமசிவம் ,திருமதி பரமசிவம் சற்குணசவுந்தரி (பெரியவா) அவர்களின் மூத்த அன்பு மகளும்,…

அகால மரண அறிவித்தல் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்

அகால மரண அறிவித்தல், திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று தமது இல்லமான …. நறுவிலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், இலங்கையில் அகால மரணத்தை தழுவிக்கொண்டார். அன்னார் காலம் சென்ற திரு வெங்கடாசலப்பிள்ளை பிரேமச்சந்திரன் ( பிறேம் ) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற திரு வேலுச்சாமி பரமசிவம் ,திருமதி பரமசிவம் சற்குணசௌந்தரி…

வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது.

36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும்…

சிதம்பரக் கல்லூரி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

J/Chithambara college தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மாணவர் தொகை -14 தோற்றியோர்-14 70 புள்ளிக்கு மேல் -08 100 புள்ளிக்கு மேல் -05 வெட்டுப்புள்ளி க்கு மேல் -02 உயர் புள்ளி -150

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

*யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வகுப்பில் உள்ள மொத்த மாணவர்கள் : 19 பரீட்சைக்கு தோற்றியோர் : 19 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றோர் : 02 100 புள்ளிகளிற்கு மேல் பெற்றோர் : 08 70 புள்ளிகளிற்கு மேல் பெற்றோர் : 18 சித்தியடைந்த வீதம் : 94.73% உயர் புள்ளி : 140

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு மொத்த மாணவர் – 25தோற்றியோர் – 25வெட்டுப்புள்ளிக்கு மேல் – 03100 புள்ளிக்கு மேல் – 1170 புள்ளிக்கு மேல் – 1870 புள்ளிக்கு கீழ் – 0770 புள்ளிக்கு மேல் சித்தி வீதம் – 72%வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி வீதம் –…

வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக புனரமைப்பு

வல்வை மகளிர் மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 1 (2025) வகுப்பறை மாதிரி வகுப்பறையாக விஷ்ணுசுந்தரம் அருள்சுந்தரம் அவர்களினால் புனரமைப்பு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் அவர்களின் தந்தை திரு.அ.சி. விஷ்ணு சுந்தரம் அவர்கள் எமது பாடசாலைக்கு 1972 ஆம் ஆண்டு கட்டி முடித்து ஒப்படைத்த இருமாடி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இது அமைந்துள்ளது. தொடர்ந்து…