மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.அழுத்தத்துக்கு எதிராக மக்கள் இன்று சங்கிலி போராட்டத்தை யாழ் நகரில் முன்னெடுத்துள்ளனர். பல இடங்களில் இருந்து கைகோர்த்த சங்கிலி போராட்டம் நகர்ந்து கொக்குவில் சந்தியை அடைந்து பின்னர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை அடைந்து முடிவுக்கு வந்தன. இதில் பல அரசியல் பிரமுகர்கள் சட்டத்தரணிகள் கலந்து சிறப்புரையாற்றியுள்ளனர். அவ்சிறப்புரைகளை […]
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நினைப்வாலையம், நினைவு தூபி,பருத்தித்துறையில் அமையப்பெற்றிருக்கின்ற நினைவு தூபியில் மற்றும் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது பிரதான சுடரினை முதல் கடல்கரும்புலி மேயர் காந்தருபனின் தகப்பனார் யோகராசா ரூபப்பா அவர்கள் ஏற்றினார்.
மே 18. 10ம் ஆண்டு நினைவு நாள். எம் இரத்த உறவுகளே! உம்மை நாம் இழந்து இன்றைக்கு 10ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், எம் அனைவரது மனதிலும் உம் நினைவுகள் அழியவில்லை, மறக்கவில்லை. மே 18. இன்று உம்மை தேடி வந்தோம். முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ கனக்கிறது. நெஞ்சம் விம்மி அழுகிறது. அன்றைய யுத்தஒலி, எம் அழுகைஒலி இன்றும் இந்த மண்ணில் கேட்க்கிறது. எம் புனித தெய்வங்களே கரம் கூப்பி […]
அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக 150 குடும்பங்களுக்கான நிவரான பொருட்களுடன் வல்வையில் இருந்து, வல்வை இளைஞர்கள் வள்ளிபுனம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகமில் 75 (வள்ளிபுனம்,தேவிபுரம். புதுக்குடியிருப்பு முல்லைமாவட்டம் )குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள். வன்னி மக்களின் நிலவரம் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்கள் இடைத்தங்கல் முகாமில் இக்கிறார்கள் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.ஆகையால் அவர்களுக்கான உணவுத்தேவை உள்ளது.மற்றும் அத்தியாவசிய பொருற்களும் தேவை அவற்றை நீங்கள் நேரடியாக வந்து கிராம சேவையாருடன் தொடர்புகொண்டு உதவிகளை செய்யலாம்.உங்கள் […]
வடமராட்சியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடன் சுவரொட்டி யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் முருகன் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான கட்டுக்கரைக்குளம், கட்டுக்கரைக்குளத்தின் கீழ் செய்யப்படும் நெற்பயிர்கள்,இது தமிழர் தாயகப்பகுதியிலே அமைந்துள்ளது.இதன் கீழ் 25000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு மேற்பட்ட நிலங்களில் நெற் பயிர்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ் நாவற்குழி நீரேரியில் மாவீரர் நாள் 27.11.2018 தமிழீழத்திலே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட படகில் கடலில் காவியமாகிய மாவீரர்களுக்ககான அஞ்சலி பொது அஞ்சலி செலுத்தப்பட்டு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் -படங்கள் இணைப்பு