அந்தியேட்டி அழைப்பிதழ் பவானி முருகமூர்த்தி

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் நோர்வையை வதிவிடமாகவும் கொண்ட அமர்ர் சிவலிங்கம் விஜயன்(சிவா) அவர்கள் 1.10.2023 அன்று காலமானார். இவர் செல்லத்துரை சிவலிங்கம், மகாலட்சுமி தம்பதியினரின் அன்புப் புதல்வனும் அமர்ர் மார்க்கண்டு அருமைலிங்கம், மற்றும் அருமைலிங்கம் தவமலர் அவர்களின் மருமகனும், தாட்ஷாயினின் அன்புக் கணவரும், ஹரின், ஹன்சிகாவின் பாசமிகு தந்தையும், செல்வராஜ்(லண்டன்), கதிரைமலைவாசன்(லண்டன்), சங்கரன், லவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காமினி, விஜிதா, கௌதமி ஆகியோரின் மைத்துனரும், கார்த்தீபன், சகிலன், அர்ச்சனா, கவின், றிஸ்னியா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.அண்ணாரின் […]
மரண அறிவித்தல் தோற்றம்: 28.01.1969 மறைவு ; 28.01.2023 தாமோதரம்பிள்ளை முரளிதரன் ( தாமு முரளி ) வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28.01.2023 அன்று காலமானார்இவர் தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்த தம்பதிகளின் அன்பு மகனும்,ரஞ்சினி துரைராசா, சிறிதரன் இந்திரா, நந்தினி கணேசலிங்கம் , பகிர்தரன் சுபா, சண்முகவடிவேல் வஸ்சலா, லஸ்பிரபா மணிவண்ணன், தயாலினி பாலன் அகியோரின் பாசமிகு சகோதரரும்,டீன், லாவன்யா, ரீனா, மதுவந்தி, பிரனா, ஜெயதீபன், கிருத்திகா, திருமேனன், […]
குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது பிரதான சுடரினை முதல் கடல்கரும்புலி மேயர் காந்தருபனின் தகப்பனார் யோகராசா ரூபப்பா அவர்கள் ஏற்றினார்.
இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை
மாவீரர் நாள் நவம்பர் 27, எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சி கொள்கிறது குமரப்பா, புலேந்திரன் சதுக்கம் ,தீருவில் ,வல்வெட்டித்தறை
எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா ,புலேந்திரன் சதுக்கம் தீருவில் ,வல்வெட்டித்துறை வரும் 27 .11.2022 ஞாயிற்றுக்கிழமை எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிப்பதற்கான முன்னேற்பாடுகள் தீருவில் சதுக்கத்தில் இளைஞர்களினால் முன்னேடுக்கப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக தீருவில் சதுக்கம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது
31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, வள்ளிபுனம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல். அன்பான ஐயாவே!உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டுஇன்புற்று இருந்த இனிய வசந்த காலம்எங்கள் இதயத்துள் இன்பவலியாய்எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?எங்கே? பிரிந்து போனீர்கள்! உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,மதிப்புக்கள் எல்லாம்எங்கள் வாழ்வில் என்றென்றும்வழிகாட்டியாக இருக்கும் ஐயா நாம் இந்த மண்ணில் வாழும் வரைநம் இதயத் தோட்டத்தில் ஓயாதுபூத்துக் கொண்டிருக்கும்உங்கள் நினைவுகள்! உங்கள் […]
மரண அறிவித்தல் தோற்றம்: 20.08.1950 மறைவு : 18.10.2022 அருளம்பலம் கதிர்காமலிங்கம் ( Telecom Engineers) வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்கள் இன்று ( 18.10.2022) கலாமாகிவிட்டார்.அன்னார் (அமரர்கள்) அரும்பலம் பூரணலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் அன்பு மகனும் (அமரர் )மார்க்கண்டு அருந்தவம் அவர்களின் மருமகனும்,(அமரர்) யோகேஸ்வரியின் (அம்மன்) அன்புக்கணவரும், கவிதா கருணாகரன், விஜியரூபன் சாலினி, கலைவாணி சந்திரலிங்கம், கலைமதி மதிவண்ணன் அவர்களின் அன்புத் தந்தையும், மாமனும் ஆவார்.ஆர்த்தி, […]
அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவில்தலும் -அமரர் பேரம்பலம் சத்தியசீலன் (மாமாச்சி) கடந்த 11.09.2022 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவுச்செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைத் தளங்களூடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மேலும் அனுதாப செய்திகளை குறுஞ்செய்தி, மூலம் தெரிவித்தவர்களுக்கும், எம் குடும்பத்தின் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் 11.10.2022 செவ்வாய்கிழமை அன்று ராமேஷ்வரம் இந்தியாவில் […]