2025/08/25,26,27 திகதிகளில் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்காக செல்லும் 5 மாணவர்களுக்கும் வெற்றி பெற்று நமது பாடசாலைக்கு திரும்புவதற்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்போது நீச்சல் பயிற்சி முடித்து 5 மாணவர்கள், பிரதி அதிபர், பயிற்றுவிப்பாளர்,3 பெற்றோர்கள் எமது பெற்றோர் நலன் விரும்பியான நீதி ராஜா தர்மராஜா என்பவரின் தங்குமிட வசதி…

Read More
வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது

வரலாறு படைக்கப்பட்டது! கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக, கால்பந்து முதல் அறிமுகமான இடமான லண்டனில், எங்கள் வல்வை ப்ளூஸ் மகளிர் அணி ETSYR Cup 2025 வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.…

Read More
சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது.

நாளைய எதிர்காலத் தலைவர்கள் சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது.…

Read More
மரண அறிவித்தல் மகேஷ்வரிதேவி குமரகுரு

தோற்றம் 05 06 1936. மறைவு 09 08 2025காங்கேசன் துறையை(KKS) பிறப்பிடமாகவும் கல்கிசையை வதிவிடமாகவும் கொண்ட மகேஷ்வரிதேவி குமரகுரு அவர்கள் (09.08.2025) சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.…

Read More
வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது.

36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட்…

Read More
இறுதிக் கிரியை அறிவித்தல் அமரர் தனலஷ்மி சிவகணேசமூர்த்தி (தனம்)

அன்னாரின் இறுதிக் கிரியைகள் கீழ் வரும் முகவரியில் 31-07-25 வியாழக்கிழமை அன்று பிற்பகல்2.30-4.30மணி வரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.தொடர்புகளுக்குதிரு.செ.முகுந்தன்(614401358 281)திரு.சி.ஜனார்தனன்(61402 366 741) Pinegrove Memorial Park…

Read More
மரண அறிவித்தால் அமரர் கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா

வல்வெடிட்டுத்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியையும் பழைய சோடா கடை ஒழுங்கையையும் பிறப்பிடமாகவும் சுப்பர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா அவர்கள் இன்று காலை காலமான அன்னார்…

Read More
மரண அறிவித்தல் அமரர். சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரராஜா 25 ஆம் திகதி அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார். அன்னார் லீலாவதியின் அன்பு கணவரும்,…

Read More