செய்திகள்
- தமிழர்களைப் பாதுகாக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கைPosted on 2016-09-07 at 10:14 AM
சென்னை: செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே தமிழர்களைப் பாதுகாக்க கர்நாடகத்திற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரிப் பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. விவசாயிகளும், […]
- எப்.ஐ.ஆர். போட்ட 24 மணி நேரத்தில் நெட்டிலும் வெளியிட வேண்டும்: சுப்ரீம்கோர்ட் அதிரடிPosted on 2016-09-07 at 10:07 AM
டெல்லி: காவல்நிலையங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அது குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒருநபருக்கும் அவர் மீதான குற்ற […]
- தமிழக பொறுப்பு டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்றார்Posted on 2016-09-07 at 10:02 AM
சென்னை: தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த அசோக் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை தொடர்ந்து தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ராஜேந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது.தமிழக பொறுப்பு டிஜிபியாக அவர் இன்றே பொறுப்பேற்றுக் கொள்வார் […]
- இது தமிழ்நாடா.. பாகிஸ்தானா.. பங்களாதேஷா?- ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்தர் ஆவேசம்Posted on 2016-09-07 at 10:00 AM
சென்னை: இந்தியாவின் கடைகோடி தனுஷ்கோடி, போகிற போக்கைப் பார்த்தால், தமிழ்நாட்டை ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது தெருக்கோடி. மத்திய அரசே கண்டும் காணாமல் நடிக்காதே. தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, என்று ஆவேசமாகப் பேசினார் டி ராஜேந்தர். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, சிறுவாணி நதிநீர் பங்கீடு மற்றும் மீனவர் பிரச்சனையில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து […]
- 45 நிமிட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார்… மாஜி சிங்கள தளபதி கமால் குணரத்ன பரபரப்புத் தகவல்!Posted on 2016-09-07 at 9:58 AM
கொழும்பு: முல்லைத்தீவின் நந்திக் கடலில் 2009-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று நிகழ்ந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை ராணுவ முன்னாள் தளபதி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தின் 53ஆவது டிவிசனுக்கு கமால் குணரத்ன தலைமை வகித்தார். இவரது தலைமையிலான […]
- மலேசியாவில் ஜிகா வைரஸால் பாதிப்படைந்த முதல் பெண்Posted on 2016-09-07 at 9:25 AM
தனது நாட்டில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதை சோதனையில் கண்டறிந்த மலேசியா, தனது நாட்டின் முதல் ஜிகா வைரஸ் தொற்றினை உறுதி செய்துள்ளது. […]
- அலெப்போவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிPosted on 2016-09-07 at 6:36 AM
சிரியாவின் அலெப்போ மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதியில் குளோரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
- தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகாPosted on 2016-09-07 at 5:56 AM
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. […]
- தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு ஏன்?Posted on 2016-09-06 at 8:05 PM
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2015) நிகழ்ந்துள்ள சாதி மோதல்கள், முந்தைய ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கான காரணம் பற்றி ஆராய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிகுமார். […]
- மாமிசம், அழகு சாதன தயாரிப்புக்கு கழுதை ஏற்றுமதி: தடை விதித்தது மேற்கு ஆப்ரிக்க நாடுPosted on 2016-09-06 at 7:14 PM
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் கழுதைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
- ஃபிரான்ஸ் ஏல நிறுவனத்தில் திருடிய ஊழியர்களுக்கு சிறை தண்டனைPosted on 2016-09-06 at 7:05 PM
பாரிஸில் உள்ள மதிப்பிற்குரிய ஏல நிறுவனம் ஒன்றின் 40 ஊழியர்களுக்கு ஃபிரான்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. […]
- இராக்கில் ஐஎஸ் அமைப்பால் வைக்கப்பட்ட தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டதாக தகவல்Posted on 2016-09-06 at 7:02 PM
இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, டஜன் கணக்கிற்கும் மேலான எண்ணெய் கிணறுகளுக்கு வைத்த தீயின் பெரும் பகுதியை அணைத்துவிட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]
- பலாலி விமானத்தளத்தை இந்திய உதவியுடன் புனரமைக்க முடிவெடுக்கவில்லை: ரணில்Posted on 2016-09-06 at 6:59 PM
யாழ் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். […]
- தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவுPosted on 2016-09-06 at 6:50 PM
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. […]
- எட்டு வயது சிறுமிக்கு குடியுரிமை வழங்கி தென் ஆப்ரிக்க நீதிமன்றம் தீர்ப்புPosted on 2016-09-06 at 5:22 PM
கியூபாவிலிருந்து தென் ஆப்ரிக்காவில் குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்த எட்டு வயது சிறுமிக்கு தென் ஆப்ரிக்க குடியுரிமையை வழங்கி அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]
- தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பு: தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் தகவல்Posted on 2016-09-06 at 5:20 PM
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2015) நிகழ்ந்துள்ள சாதி மோதல்கள், முந்தைய ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது என்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
- அகதிகள் கடத்தல் சந்தேகத்தில் 21 பேர் கைது; இத்தாலி காவல்துறை அதிரடிPosted on 2016-09-06 at 5:00 PM
பழைய கார்களின் தொடரணியை பயன்படுத்தி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குள் அகதிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஐரோப்பா முழுவதுமுள்ள 21 பேரை இத்தாலி காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். […]
- ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் கடுமையான நிலைப்பாடுPosted on 2016-09-06 at 4:51 PM
ஹாங்காங் அதனுடைய விவகாரங்களில் எவ்வளவு கட்டுப்பாடுகளை கொண்டிருக்கலாம் என்பது பற்றி அதன் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களோடு சீனா ஒருவித மோதல் போக்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. […]
- பிரிட்டன்: ஐ.எஸ். ஆதரவுக்கு ஊக்கமளித்த இஸ்லாமியவாதப் போதகருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைPosted on 2016-09-06 at 4:46 PM
இஸ்லாமிய அரசு குழுவினரின் ஆதரவுக்கு ஊக்கமளித்ததற்காக பிரிட்டனின் மிகவும் பிரபலமான இஸ்லாமிய போதகர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. […]
- டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி உலகச் சாதனைPosted on 2016-09-06 at 4:38 PM
கண்டி பலேகலேயில் இலங்கை அணிக்கு எதிரான டி 20 போட்டி ஒன்றில் 263 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்துள்ளது. […]
- கனவுகளை விற்கும் காகிதங்கள்: இரண்டாம் பாகம்Posted on 2016-09-06 at 4:01 PM
திரைப்படங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், கைகளால் வரையப்பட்ட காலம் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மிளிரும் இந்த காலம் வரையிலான வரலாற்றை ஆராயும் சிறப்பு காணொளித் தொடரின் இரண்டாம் பாகம். […]
- கடும் நெருக்கடியில் போட்ஸ்வானாவின் வைரச் சுரங்கங்கள்Posted on 2016-09-06 at 3:12 PM
போட்ஸ்வானா வைர சுரங்கங்களின் எதிர்காலம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. வைர வர்த்தகதை தக்கவைத்துக் கொள்ள அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து கேள்விகள். […]
- ஒபாமா குறித்த கருத்துக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வருத்தம்Posted on 2016-09-06 at 3:02 PM
அதிபர் ஒபாமாவின் பிறப்பு குறித்து இழிவாக புண்படும் வகையில் தெரிவித்த கருத்துக்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே வருத்தம் தெரிவிப்பு. […]
- மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கைPosted on 2016-09-06 at 2:46 PM
நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. இந்த ஆய்வு குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி […]
- போதை செடிகளுக்கு சோமாலியா விதித்த தடையை ஏற்க தன்னாட்சிப் பகுதி மறுப்புPosted on 2016-09-06 at 2:25 PM
பகுதியளவு தன்னாட்சி கொண்ட சோமாலிய பகுதிகளான பூண்ட்லாந்து மற்றும் சோமாலி நிலப்பரப்பு, அண்டை நாடான கென்யாவிலிருந்து ஊக்க மருந்தாக பயன்படுத்தப்படும் காட் வகைச் செடிகளை இறக்குமதி செய்யும் விமானங்களுக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு கீழ்படிய மறுத்துள்ளன. […]
- 06 செப்டம்பர் 2016Posted on 2016-09-06 at 2:15 PM
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் சர்வதேச செய்திகள் […]
- குபான் எதிர்க்கட்சிக்கு ஃபிரான்ஸ் பிரதமர் ஆதரவா?Posted on 2016-09-06 at 2:13 PM
குபானில் வாழும் 14 ஆயிரம் ஃபிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டு அதிபர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று ஃபிரான்ஸ் பிரதமர் மனியல் வாஸ் தெரிவித்திருக்கிறார். […]
- தென் ஆப்ரிக்காவில் 8 வயது சிறுமிக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் அரசுPosted on 2016-09-06 at 12:57 PM
தென் ஆப்ரிக்காவில் 8 வயது சிறுமியின் குடியுரிமையை ரத்து செய்ய முயன்ற அரசுக்கு எதிராக மனித உரிமை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட உள்ளனர். […]
- மலேரியா இல்லாத நாடு இலங்கை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்புPosted on 2016-09-06 at 12:07 PM
இவ்வாண்டு ஜுலை 21 ஆம் நாள் யானைக் கால் நோய் அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கையை, இப்போது மலேரியா நோயற்ற நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. […]
- ஜியோ சேவை: தொலைத் தொடர்புத் துறையை கலங்க வைக்கும் ரிலையன்ஸ் அதிரடிPosted on 2016-09-05 at 6:49 PM
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், உலகிலேயே மிக விலை மலிவான 4ஜி எனப்படும் தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) அலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
- புத்த விகாரைகளை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்Posted on 2016-09-05 at 6:03 PM
வட மாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளை பாதுகாக்கும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]
- ஹாங்காங் தேர்தலில் வெற்றி கண்ட இளம் அரசியல் ஆர்வலர்கள்Posted on 2016-09-05 at 4:32 PM
சீன பிராந்தியத்திலே அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு சாதனை படைத்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் அரசியல் ஆர்வலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். […]
- அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் (புகைப்படத் தொகுப்பு)Posted on 2016-09-04 at 6:09 PM
அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா மறைந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. […]
- கொல்கத்தா புனித தெரஸாவின் புனிதர் பட்டம் குறித்த நேர்முகம்Posted on 2016-09-04 at 6:04 PM
அன்னை தெரஸாவின் புனிதர் பட்டம் இன்று (செப். 4, 2016) வத்திக்கானில் பிரமாண்ட திருவழிபாட்டில் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அருட்சகோதரி தெரஸா அங்கு நடத்தவைகள், மக்களின் மனநிலை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணல். […]
- அன்னை தெரஸா கொல்கத்தா புனித தெரஸா ஆனார்Posted on 2016-09-04 at 9:42 AM
வத்திக்கானிலுள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறுகின்ற பூசையில் ரோமன் கத்தோலிக்க பெண் துறவி அன்னை தெரஸாவை போப் பிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்தியிருக்கிறார். […]
- சீனாவின் `கட்டாய’ பிரம்மசாரிகள்!Posted on 2016-09-04 at 4:13 AM
சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், பல ஆண்கள் பிரம்மசாரிகளாகவே வாழும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏன்? என்ன நடக்கிறது அங்கு? […]
- கிளிக் – தொழில்நுட்ப காணொளிPosted on 2016-09-03 at 6:45 PM
அமேசான் செயலி பயன்பாடு, ஜப்பானிய விண்வெளி பந்தய குழு ஹாகுட்டோ நிறுவனத்தின் வாகனம், லெனோவாவின் யோகா புத்தகம், முட்டை வடிவிலான ட்ரோன் ஆகியவை அடங்கிய காணொளி […]
- வரிவிதிப்பு விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக அயர்லாந்து அரசுPosted on 2016-09-02 at 4:15 PM
ஆப்பிள் நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை வரியாக செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் விதித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அயர்லாந்தின் கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது. […]
- ஸீகா தொற்று: 130 கோடி இந்தியர் உட்பட 200 கோடிபேர் ஆபத்தில்Posted on 2016-09-02 at 2:53 PM
உலக அளவில் ஸீகா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய பகுதிகளில் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்வதாக புதிய ஆய்வின் முடிவு எச்சரிக்கிறது. இதில் 130 கோடி இந்தியர்களும் அடக்கம். ஸீகாவால் ஆசிய நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் கருவிலுள்ள சிசுக்களுக்கு கூடுதல் ஆபத்து. […]
- பேட்டரி வெடிப்பதாக புகார்: கேலக்ஸி நோட் 7எஸ் செல்பேசி விற்பனை நிறுத்தம்Posted on 2016-09-02 at 10:51 AM
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செல்பேசிகள் சிலவற்றில் பேட்டரிகள் வெடிப்பதாக வந்த புகார்களை அடுத்து, சாம்சங் நிறுவனம், புதிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையை இடைநிறுத்தியுள்ளது. […]
- ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல்Posted on 2016-09-02 at 6:25 AM
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில், பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; வரலாறுகள் படைக்கப்பட்டன. புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். […]
- இலங்கையில் இளைஞர்களிடம் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் (காணொளி)Posted on 2016-09-01 at 5:09 PM
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். வியாழக்கிழமை கால் நகருக்குச் சென்ற அவர், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் காணொளி இங்கே. […]
- கொத்தணிக்குண்டுகளால் கடந்த ஆண்டில் 400க்கும் அதிகமானோர் பலிPosted on 2016-09-01 at 3:20 PM
கடந்த ஆண்டில் கொத்தணிக்குண்டுகளினால் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக கொத்தணி குண்டு வெடிபொருட்களுக்கான கூட்டணியின் அறிக்கை கூறியுள்ளது. […]
- துவேஷப் பிரச்சாரங்களில் ஈடுபட சவுதி இமாம்களுக்கு தடைPosted on 2016-09-01 at 3:02 PM
சவுதி அரேபியாவிலுள்ள இமாம்கள் தமது பிரசங்கங்களின்போது துவேஷத்தை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லோதோரை சபிப்பதை நிறுத்த அறிவுரை […]
- சேலை கட்டிய பெண்களின் லண்டன் போராட்டம் – 40 ஆண்டுகள்Posted on 2016-09-01 at 3:01 PM
தொழிற்சங்க உரிமை கோரி லண்டனில் நடத்தப்பட்ட, இந்திய பெண்ணின் தலைமையிலான இந்தப் போராட்டம் ஒரு வரலாறாக பார்க்கப்படுகின்றது. […]
- இங்கிலீஷ் பிரிமியர் லீக்: பல மில்லியன் டாலர்கள் புழக்கம்Posted on 2016-09-01 at 12:17 PM
இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் உள்ள கால்பந்து கழகங்கள், கோடைக்கால சாளர மாற்று முறையின் கடைசி நாளில், புதிய வீரர்களை வாங்குவதில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்துள்ளன. […]
- கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: காரணம் என்ன?Posted on 2016-08-31 at 6:32 PM
வணிக காரணங்களுக்காக, கட்டுப்பாடின்றி நதிகளில் மணல் அள்ளுவது தொடர்ந்ததால், உரிமம் இல்லாமல் மணல் எடுப்பதற்கு 2014-ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. […]
- சிங்கப்பூரில் ஸீகா எதிர்ப்பு நடவடிக்கைகள் – காணொளிPosted on 2016-08-31 at 2:56 PM
சிங்கப்பூரில் ஸீகா நோய் பரவுவதை தடுப்பதற்காக மிகவும் மும்முரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. […]
- மனிதர்களின் மொழியை புரிந்துக் கொள்ளும் நாய்கள்Posted on 2016-08-30 at 4:51 PM
மனித மொழியை நாய்கள் குறிப்பிட்ட அளவிற்கு புரிந்து கொள்ளும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]
- சீனாவின் ‘பிரம்மச்சாரி’ கிராமங்கள்Posted on 2016-08-30 at 2:52 PM
சீனாவின் பல கிராமங்களிலுள்ள பெண்கள் வேலை தேடி நகரங்களுக்கு சென்றுவிடுவதால், அங்குள்ள ஆண்களுக்கு திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைக்காத சூழலுள்ளது. […]
- இத்தாலி நிலநடுக்கப் பேரழிவுகள் (புகைப்படத் தொகுப்பு)Posted on 2016-08-28 at 1:21 PM
இத்தாலியின் மத்தியப் பகுதியை தாக்கிய நிலநடுக்கம் அந்நாட்டிற்கு பேரழிவை உருவாக்கியிருக்கிறது. சுமார் 300 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்த இயற்கைப் பேரழிவை கேமரா கண்களில் காணும் புகைப்படத் தொகுப்பு […]
- கனவுகளை விற்கும் காகிதங்கள் : சிறப்புத் தொடர்Posted on 2016-08-26 at 10:53 PM
திரைப்படங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள் கைகளால் வரையப்பட்ட காலம் முதல் தொழில்நுட்பத்தால் மிளிரும் காலம் வரையிலான வரலாற்றை ஆராயும் காணொளி சிறப்புத்தொடர், முதல் பாகம் […]
- வாடகைத் தாய்: புதிய சட்டம் எப்படி இருக்க வேண்டும்?Posted on 2016-08-25 at 4:36 PM
வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்கும் சட்ட வரைவில், சில அம்சங்கள் வரவேற்கத் தக்கவையென்றும், சில அம்சங்கள் நிச்சயம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜி ஸ்மார்ட் அமைப்பின் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார். […]
- ‘மச்சிலி’ புலி குறித்த மலரும் நினைவுகள்Posted on 2016-08-18 at 10:38 AM
இந்தியாவின் புகழ்பெற்ற புலிகளில் ஒன்றான ‘மச்சிலி’ புலி, இன்று ரண்தம்பூர் தேசிய பூங்காவில் இறந்துள்ளது. […]
- தமிழோசை ஒலிபரப்பு அலைவரிசைகளில் புதிய மாற்றம்Posted on 2013-03-30 at 3:11 PM
அலைவரிசைகள் […]
- ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்Posted on 2011-08-02 at 2:42 PM
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும் […]