வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வை விளையாட்டுக் கழகங்களுக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 9 நபர் உதைபந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக் கழகம் மோதியது. ரேவடி விளையாட்டுக் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
Home வல்வை செய்திகள் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வை விளையாட்டுக்கழகத்திற்குற்பட்ட கழகங்களுக்கிடையிலான 9நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது28.05.2015
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வை விளையாட்டுக்கழகத்திற்குற்பட்ட கழகங்களுக்கிடையிலான 9நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது28.05.2015
May 29, 20150
Previous Postவல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையினை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கோடுஅணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா படங்கள் இணைப்பு
Next Postவல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையின் அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கழமை 29.05.2015 (நாளை) காலை 9.00-10.15 நடைபெறவுள்ளது