வல்வை செய்திகள்

முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14/11/2012) ஆரம்பமாகும்.

முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14.11.2012)ஆரம்பமாகும். 6 நாட்கள் நடக்கும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெறும். இந்நிகழ்வானது வல்வை வயலுரர் முருகன் கோவிலிலும், தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்திலும் வெகுசிறப்பாக நடைபெறும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *