வல்வை மக்களினால் முன்னெடுக்கப்பட இருக்கும் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் ஆலய பூங்காவனத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நாளை 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு
Casuarina Tree Restaurant ,407 London Road, Mitcham, Surrey, CR4 4BG எனும் முகவரியில் இடம்பெற இருக்கின்றது.
எனவே,அன்பான வல்வை மக்களே இப் பூங்காவனத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திட, நடைபெற இருக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வழங்குவதுடன் எதிர்வரும் 29.07.2015 புதன் கிழமை நடக்க இருக்கும் பூங்காவனத் திருவிழாவிலும் கலந்து திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திட அனைத்து வல்வையர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)