வல்வை செய்திகள்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகர சபை நூலக கண்காட்சி வைபவ ரீதியாக நேற்று ஆரபித்து வைக்கப்பட்டு இரண்டாவது தினங்களாக நடைபெற்று இருக்கின்றது இன்று வல்வை மகளீர் மகா வித்தியாசாலை மாணவிகள் பார்வையிட் டார்கள்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகர சபை நூலக கண்காட்சி வைபவ ரீதியாக நேற்று ஆரபித்து வைக்கப்பட்டு இரண்டாவது தினங்களாக நடைபெற்று இருக்கின்றது இன்று வல்வை மகளீர் மகா வித்தியாசாலை மாணவிகள் பார்வையிட்டு புதிய ஓர் அனுபவத்தை பெற்று சென்றுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *