Search

ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது.

ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது. பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நாடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வெட்டித்துறை வல்வை வி .கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை சிவானந்தா வி . கழகம் மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆட்டமுடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை, இறுதியில் தண்டஉதையில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது.

அடுத்த ஆட்டத்தில் வல்வை வி . கழகம் வதிரி பொம்மஸ் வி . கழகத்துடன் மோதவுள்ளது.

போட்டி கொற்றாவத்தை றேன்சஷ் வி .கழகமைதானத்தில் நடைபெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *